Monday, August 18, 2008

காதலர் தினம் - 2008



எண்ணங்கள் எதிர்பார்ப்பை எட்டினாலும்

நெருடல்கள் நெருங்கி நெறித்தாலும்

தருணங்கள் தடங்கல்கள் தந்தாலும்

வலிகள் வந்தாலும்

கவலை கண்டாலும்

உண்மைகள் உணர்த்தும் உரிமை

காண்கிறேன் காதலிஉன் கண்களில்

வாய்விட்டு சொல்வதற்கு ஷேமமில்லை

இத்தோடு விட்டுவிட விரும்பவில்லை

கண்கோர்த்து காதலர்தினம் களிக்கவில்லை

மனம்கோர்க்க முயற்சிகள் முயலாமலில்லை

மின்னலாய் வந்தவளை மின்னஞ்சல் மூலமாய்

மீட்டிய மடலை உன்மனதுக்கு செலுத்துகிறேன்

காத்திருப்பேன் கண்மணியே

கனிந்துவரும் உன் சொல்லுக்காய்!!

No comments: