Monday, August 11, 2008

உயிர் வலி


உன் இல்லாமையை நான் உணரும் பொழுதுகளிலும்

என் எதிர்காலத்தை நான் எண்ணும் பொழுதுகளிலும்

நம் சந்திப்பை நம்பிக்கையுடன் நான் நம்பியிருப்பேன்.


என் எதிர்காலம் உன்னோடு தான் என்றிருந்தும்

உன் தாய்மை என்னோடு தான் என்றிருந்தும்

நம் சந்திப்பை ஏற்படுத்த விதி நடிப்பது ஏன்?

No comments: