Tuesday, August 12, 2008

ஸ்பரிசம்


மழைத்துளிகளோடு நான் கொண்ட பயணத்தில்


குறுக்குச் சந்தில் நேரே முளைத்த மரத்தில்


இலைச் சருகுகளோடு வடிந்த அன்பின் ஈரம்


என் உதட்டைச் சேர்ந்த பின்


உணர்ந்தேன் - உன் ஸ்பரிசத்தின் சுவை ..

No comments: