Tuesday, August 12, 2008

உயிரை உலுக்குபவளே


உயிரை உலுக்குபவளே

பாடாய் படுத்துபவளே


முகம் காட்ட அடம் பிடிப்பவளே - என்

அகம் முழுதும் ஆர்ப்பரிப்பவளே


கற்றதும் உன்னிடம் - அதைக்

கற்பிப்பதும் உன்னிடம்



விசித்திரமான பாடம் நீ - என்

வியாதிக்கு ஏதடி நிவாரணி


செல்லமாய் சொல்கிறேன்

வந்து தொலை..

No comments: