Monday, August 11, 2008

உயிரே


உயிரே,

உன்னோடு தொடங்கிய என் தேடலின் பயணம்

கரையும் என் உயிருள் கண்கூடி மெய்சேரத் துடிக்குதடி

முகம் அறியாமல் மணம் தெரிந்து

நிறம் அறியாமல் மனம் புரிந்து

கரை அறியாமல் ஆழமும் தெரியாமல்

உன்னோடு தொடங்கிய என் காதலின் பயணம்

தேம்பும் என் மனதுள்

நம் மனம் கூடி மணம் காண விரும்புதடி!!

No comments: