Tuesday, August 12, 2008

இயற்கையின் பரிசு


என்னவள்


என் இசை மேகம்


மின்னலாய் ஒளிர்வாள் என்


உள்ளத்தின் இருளைப் போக்க


தென்றலாய் வருடுவாள் என்


மனத்தின் புழுக்கம் போக்க


சாரல் மழையாய் பொழிவாள்


என் பூமி வரண்டிடாமல் காக்க


இனியவளும்


இயற்கையின் பரிசு தான்..

No comments: